அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…
என்றும் அன்புடன்,
செந்தில் குமார்.சி.