ஆதி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

வண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…

என்றும் அன்புடன்,
செந்தில் குமார்.சி.

2 மறுமொழிகள் »

  1. மாரிமுத்து கூறியது:

    நண்பா செந்தில்,

    நல்ல முயற்சி, தயவுசெய்து தொடரவும்


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்